Saturday, May 5, 2012

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் .......குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரா குரு சாக்ஷாத் பர பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே  நமஹா :..பாபாவின் வாழ்கை புனிதமானது , தெய்வீக தன்மை பொருந்தியது . எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து உலக மக்களின் நன்மைக்காக அவதரித்த அவதார புருஷர் மகான் சாய்பாபா  இன்னும் கூட தன்னை துதிப்பவர்களுக்காக ஓடோடி வருகிறார் . அவர் தன்பக்தர்களின் துன்பத்தை  அவ்களுக்காக அவகளின் துன்பத்தை தான் வாங்கிக் கொள்கிறார். அவர் வாழ்க்கை சரித்திரத்தை அறிவதன் மூலம் நாமும் இறைவனின் அறிய முடியும் . குருவின் துணை இன்றி இறைவனைக் காண முடியாது . என் சத்குரு ஸ்ரீசாய் நாத் ஆசியுடன் இதை பாபாவின் தாமரையைப் பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன் . சாய் சத் சரிதத்தில் இருப்பவற்றை சுருக்கித் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன் . குற்றம் இருந்தால் பொருத்தருள்க.

No comments:

Post a Comment